மாயநீலி

(1 customer review)

180.00

அமானுஷ்யம் என்ற வார்த்தையை கேட்டதும் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நிகழ்ச்சி மனதிற்கு நினைவு வரும்… அப்படி என் தந்தையின் சிறு வயதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு புனையபட்டதே மாயநீலி.

அஸ்ஸாமில் உள்ள பிளாக் மேஜிக் சிட்டி என்றழைக்கப்படும் மாயோங் என்ற நகரத்தை பற்றி சமீபத்தில் வாசித்ததின் விளைவாக என் கற்பனையை கலந்து அமானுஷ்ய திகில் நிறைந்த நாவலை எழுதி வாசகர்கள் முன் வைக்கிறேன்.

– தமிழ் குருசாமி

Category:

Description

அமானுஷ்யம் என்ற வார்த்தையை கேட்டதும் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நிகழ்ச்சி மனதிற்கு நினைவு வரும்… அப்படி என் தந்தையின் சிறு வயதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு புனையபட்டதே மாயநீலி.

1 review for மாயநீலி

  1. Revathi

    வாசிக்க எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாத படி நாவல் விறுவிறுப்புடன் செல்கிறது.. மிகவும் அருமை. வாழ்த்துக்கள் பல. மேன்மேலும் எழுதவும் வளரவும் வாழ்த்துக்கள் 💐🙏🏻🙏🏻

Add a review

Your email address will not be published. Required fields are marked *