சங்கத் தமிழ்ப் பாண்டியன்

650.00

பக்கங்கள் – 660

Description

தற்போதுள்ள கன்னியாகுமரிக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் சுமார் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததாக நம்பப்படும், தமிழ் தேசத்தைக் குறித்தும், அவர்கள் வாழ்ந்த தேசம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கக்கூடும்? என்பதை குறித்தும், “சங்கத் தமிழ்ப்
பாண்டியன்” உங்களுக்கு விரிவாக விளக்குவான். இடைச்சங்க காலத்தில் தொடங்கும் இந்த கதை கடைச்சங்கம் மதுரையில் தோற்றுவிக்கப்பட்ட நிகழ்வோடு நிறைவுறும். இது வரலாறு அல்ல… மறைக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்டதாக நம்பப்படும், ஒரு தேசத்தின் வரலாறை ஆய்ந்தறிய குரல் எழுப்புமாறு உங்கள் அனைவரையும் தூண்டும் முயற்சி. நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமும் உங்கள் இதயங்களை மகிழ்விக்கும். கண்ணுக்கினியாளும், சிம்மக் கொம்பனும் உங்களை மிரட்ட காத்திருக்கின்றனர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சங்கத் தமிழ்ப் பாண்டியன்”

Your email address will not be published. Required fields are marked *