Sale!

வேரில் பழுத்த பலா

162.00

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்

Category:

Description

தென்காசி திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். 15 புதினங்கள், 8 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர். அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக் களமாக
அமைந்தன.

1990-இல் அவரது புதினம் ‘வேரில் பழுத்த பலா’ சாகித்திய
அகாதமி விருது பெற்றது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வேரில் பழுத்த பலா”

Your email address will not be published. Required fields are marked *