Description
எது எப்படியோ காதல் என்று பொத்திஅடைகாக்க நமக்குமொன்று வேண்டுமென காற்றோடு காற்றாய் சுற்றித்திரிந்த அந்த கனத்தையெல்லாம் எழுதித்தீர்த்திட பெருந்தாகம் தான். ஒருவார்த்தை பேசிடாத அவற்றையெல்லாம் எத்தனை வார்த்தைகளிட்டு நிரப்பினாலும் பெரும் ஆழியாய் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு இன்னும் கொடுவென்று கழுத்தை நீவி தாகமென்கிறது காதல். கொடுப்பதோ எடுப்பதோ இன்னும் என்னவெல்லாம் இலக்கணங்கள் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் எதுவொன்றிலும் அடங்காதது தான் காதல். பெரும்பிரியத்தை எழுதியெல்லாம் தீர்த்துவிடமுடியாது.
எல்லாம் காதல் – மெல்லத்திற..❤..
Reviews
There are no reviews yet.